ஷா ஆலம், நவ 30- மலேசியாவில் நேற்று 1,672 புதிதாக கோவிட்-19 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள வேளையில் 10 பேர் இந்நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.இப்புதிய தொற்றுகளுடன் சேர்த்து மலேசியாவில் கோவிட்-29 நோய்த் தொற்றுக்கு இலக்காவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 90 ஆயிரத்து 431ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மிக அதிகமாக 619 கோவிட்-19 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவான வேளையில் கோலாலம்பூரில் 134 பேரும் கெடாவில் 133 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர்.
நேற்று 10 பேர் கோவிட்-19 நோயால் உயிரிழந்த வேளையில் இந்நோய்க்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,667 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் நேற்று 2,722 கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன்
சேர்த்து இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 27 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.
மாநில வாரியாக நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
-சிலாங்கூர்: 619
-கோலாலம்பூர்: 134
-கெடா: 133
-சபா: 103
கிளந்தான்: 77
-மலாக்கா: 89
-பினாங்கு: 81
-சரவாக்: 80
-பேராக்: 66
-பகாங்: 46
-நெகிரி செம்பிலான்: 84
-திரெங்கானு: 57
-புத்ராஜெயா: 52
-ஜோகூர்: 39
-லாபுவான்: 9
-பெர்லிஸ்: 3
HEALTH
நாட்டில் நேற்று 1,672 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு
30 நவம்பர் 2022, 4:42 AM
தொடர்புடைய செய்திகள்
national
பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது; அதிகாரப்பூர்வப் பணிகளைத் தொடரத் தடையில்லை
Evelyn Moses
18 ஜனவரி 2026

national
பிராந்திய மருத்துவ விநியோக இருப்புக்கு அன்வார் அழைப்பு விடுத்தார்
Evelyn Moses
27 அக்டோபர் 2025

national
நீரிழிவு, நீண்டகால நோய்கள் மற்றும் மனச்சோர்வு இந்தியர்களிடையே அதிகம்
Evelyn Moses
10 செப்டெம்பர் 2025

health
தனது கையை சுற்றிய 3 அடி நீளமுள்ள நச்சு பாம்பை கடித்து கொன்ற குழந்தை மருத்துவமனையில்!
n.pakiya
29 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




