ஷா ஆலம், நவ 30- மலேசியாவில் நேற்று 1,672 புதிதாக கோவிட்-19 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள வேளையில் 10 பேர் இந்நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.இப்புதிய தொற்றுகளுடன் சேர்த்து மலேசியாவில் கோவிட்-29 நோய்த் தொற்றுக்கு இலக்காவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 90 ஆயிரத்து 431ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மிக அதிகமாக 619 கோவிட்-19 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவான வேளையில் கோலாலம்பூரில் 134 பேரும் கெடாவில் 133 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர்.
நேற்று 10 பேர் கோவிட்-19 நோயால் உயிரிழந்த வேளையில் இந்நோய்க்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,667 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் நேற்று 2,722 கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன்
சேர்த்து இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 27 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.
மாநில வாரியாக நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
-சிலாங்கூர்: 619
-கோலாலம்பூர்: 134
-கெடா: 133
-சபா: 103
கிளந்தான்: 77
-மலாக்கா: 89
-பினாங்கு: 81
-சரவாக்: 80
-பேராக்: 66
-பகாங்: 46
-நெகிரி செம்பிலான்: 84
-திரெங்கானு: 57
-புத்ராஜெயா: 52
-ஜோகூர்: 39
-லாபுவான்: 9
-பெர்லிஸ்: 3
HEALTH
நாட்டில் நேற்று 1,672 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு
30 நவம்பர் 2022, 4:42 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
5 சுளை டுரியான் ஒரு முழு வேளை உணவுக்குச் சமம்: உணவுமுறை நிபுணர் எச்சரிக்கை
Shalini Rajamogun
6 ஜூலை 2026

selangor
பள்ளி மாணவர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த 'பியர்ஸ்' (PeerZ) திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun
18 ஜூன் 2026

national
'மைசலாம்' சமூகச் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 18 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்கள் பயன்
Shalini Rajamogun
13 ஜூன் 2026

national
மலேசியாவில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த சுகாதார அமைச்சு இலக்கு
Shalini Rajamogun
13 ஜூன் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



