ஷா ஆலம், நவ 30- மலேசியாவில் நேற்று 1,672 புதிதாக கோவிட்-19 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள வேளையில் 10 பேர் இந்நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.இப்புதிய தொற்றுகளுடன் சேர்த்து மலேசியாவில் கோவிட்-29 நோய்த் தொற்றுக்கு இலக்காவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 90 ஆயிரத்து 431ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மிக அதிகமாக 619 கோவிட்-19 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவான வேளையில் கோலாலம்பூரில் 134 பேரும் கெடாவில் 133 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர்.
நேற்று 10 பேர் கோவிட்-19 நோயால் உயிரிழந்த வேளையில் இந்நோய்க்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,667 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் நேற்று 2,722 கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன்
சேர்த்து இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 27 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.
மாநில வாரியாக நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
-சிலாங்கூர்: 619
-கோலாலம்பூர்: 134
-கெடா: 133
-சபா: 103
கிளந்தான்: 77
-மலாக்கா: 89
-பினாங்கு: 81
-சரவாக்: 80
-பேராக்: 66
-பகாங்: 46
-நெகிரி செம்பிலான்: 84
-திரெங்கானு: 57
-புத்ராஜெயா: 52
-ஜோகூர்: 39
-லாபுவான்: 9
-பெர்லிஸ்: 3
HEALTH
நாட்டில் நேற்று 1,672 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு
30 நவம்பர் 2022, 4:42 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
முதியோர்களுக்கான சுகாதாரப் பரிசோதனை திட்டம்: சிலாங்கூர் மாநில அரசு
Shalini Rajamogun, Siti Rohaizah Zainal
23 ஏப்ரல் 2026

national
நீண்டகால வெப்ப வானிலை உடல்நலத்தை பாதிக்கக்கூடும் - சுகாதார அமைச்சு
Shalini Rajamogun
25 மார்ச் 2026

national
பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது; அதிகாரப்பூர்வப் பணிகளைத் தொடரத் தடையில்லை
Evelyn Moses
18 ஜனவரி 2026

national
பிராந்திய மருத்துவ விநியோக இருப்புக்கு அன்வார் அழைப்பு விடுத்தார்
Evelyn Moses
27 அக்டோபர் 2025

உங்கள் கருத்து என்ன?




