ALAM SEKITAR & CUACA

சீனாவின் திபெத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

10 நவம்பர் 2022, 9:24 AM
சீனாவின் திபெத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

பெய்ஜிங், நவம்பர் 10 - தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதியான நிங்சி நகரில் உள்ள மெடாக் கவுண்டியில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெய்ஜிங் நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 1.01 மணியளவில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் (சிஇஎன்சி) தெரிவித்துள்ளது.

சின் ஹுவாவின் கூற்றுப்படி, நிலநடுக்கம் 28.35 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 94.48 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று சிஇஎன்சி தெரிவித்துள்ளது.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.