ECONOMY

நேற்று 1,922 புதிய கோவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவு

15 ஜூன் 2022, 5:04 AM
நேற்று 1,922 புதிய கோவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஜூன் 15: நேற்று மொத்தம் 1,922 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோவிட்நவ் இணையதளத்தின் தரவுகளின்படி, இந்த அதிகரிப்பு நாட்டில் மொத்த சம்பவங்களின் எண்ணிக்கையை 4,493,129 ஆகக் கொண்டு வருகிறது.

1,564 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,471,631 ஆக தரவு காட்டுகிறது, மேலும் கோவிட் -19 காரணமாக மேலும் மருத்துவமனைக்கு வெளியே ஒரு மரணம் உட்பட நான்கு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநில வாரியாக புதிய சம்பவங்களின் விவரம் கீழ்வருமாறு:

சிலாங்கூர்: 821

கோலாலம்பூர்: 351

பினாங்கு: 136

நெகிரி செம்பிலான்: 105

சபா: 82

மலாக்கா: 76

சரவாக்: 76

பேராக்: 69

ஜோகூர்: 58

கெடா: 58

புத்ராஜெயா: 32

பகாங்: 17

கிளந்தான்: 16

திரங்கானு: 17

பெர்லிஸ்: 6

லாபுவான்: 2

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.