மே 15- சிலாங்கூர் மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு உலு சிலாங்கூர், மாவட்டத்தில் இன்று தொடங்கியது.கோல குபு பாரு சமூக மற்றும் விளையாட்டு மையத்தில் பிற்பகல் 2.30 மணி தொடங்கி மூன்று மணி நேரத்திற்கு நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தன் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமதுவுடன் மாலை 4.15 மணியளவில் இந்நிகழ்வுக்கு வருகை புரிந்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கு மந்திரி புசார் பண அன்பளிப்பை வழங்கினார்.
இந்த விருந்து நிகழ்வில் பல்வேறு வகையான உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. முஸ்லீம்கள் மட்டுமின்றி பிற இனத்தினரும் இந்த விருந்து நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
ECONOMY
உலு சிலாங்கூர் நோன்புப் பெருநாள் உபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்
15 மே 2022, 11:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

national
மலேசியாவின் பணவீக்கம் 1.5 முதல் 2.5 விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்படும்; பொருளாதார அமைச்சு நம்பிக்கை
Shalini Rajamogun
15 ஜூன் 2026

selangor
பொருளாதார நெருக்கடியால் செலவினங்களைக் குறைக்க பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நடவடிக்கை
Shalini Rajamogun, Adam Azman
13 ஜூன் 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



