சிலாங்கூர் தொழில்துறை அகண்ட அலை வரிசை உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முதலிட்டாளர்கள் தங்களது முதலீடு நடவடிக்கைகளுக்கு சிலாங்கூர் முதல் தேர்வாக இருப்பதை வலுப்படுத்துவதற்காக சிறிய, நடுத்தர மற்றும் பன்னான்டு நிறுவனங்களுக்கு மின்சாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகளோடு தொழில்மய பகுதிகளில் நடமாடும் வசதியைக் கொண்ட அகண்ட அலைவரிசை வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும். சிலாங்கூர் மாநிலத்தில் முன்னணி தொலைதொடர்பு வசதிக்கான ஏற்பாட்டாளராக இருக்கும் SMARTSEL உயர் தொழிற்நுட்ட பகுதியில் அகண்ட அலைவரிசையை வசதியை மேம்படுத்துவதற்கு தற்போது இருந்துவரும் தொலைதொடர்பு துறையைச் சேர்ந்த தரப்பினருடன் ஒத்துழைக்கும். இதற்காக 2022 ஆம் ஆண்டுக்கு 60 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ECONOMY
சிலாங்கூர் தொழில்துறை அகண்ட அலை வரிசை உள்நாடு & வெளிநாட்டு முதலிட்டாளர்கள் ஈர்க்கும்
29 நவம்பர் 2021, 10:08 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
வெ.62 லட்சம் வசூல்- பஸ், லோரி நிறுவனங்களின் 34,371 சம்மன் களுக்கு தீர்வு- ஜே.பி ஜே.
n.pakiya
27 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




