ஷா ஆலம், நவ 14- நாடு முழுவதும் புதிய கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 5,162 ஆகக் பதிவாகியுள்ளது.நேற்று இந்த எண்ணிக்கை 5,809 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இந்த புதிய நோய்த் தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின்மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 46 ஆயிரத்து 309 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான விரிவான தகவல்கள் கன https://covidnow.moh.gov.my என்ற கோவிட்நாவ் இணையத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
ECONOMY
கோவிட்-19 நோய்த் தொற்று இன்று 5,162 ஆக குறைந்தது
14 நவம்பர் 2021, 12:39 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



