ECONOMY

இன்று 12,735 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு : சிலாங்கூரில்  1,940 பேர் பாதிப்பு

30 செப்டெம்பர் 2021, 10:13 AM
இன்று 12,735 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு : சிலாங்கூரில்  1,940 பேர் பாதிப்பு

ஷா ஆலம், செப் 30- நாட்டில் இன்று 12,735 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.

சிலாங்கூரில் நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்றை விட இன்று சற்று   அதிகரித்து   1,940 ஆனதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சரவா மாநிலம் அதிக எண்ணிக்கையில் அதாவது 2,487 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில் ஜோகூர் (1,242), கிளந்தான் (1,232), கெடா  (1,033) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-

சபா- 993

பேராக்– 913

பினாங்கு– 763

பகாங் – 697

திரங்கானு – 726

மலாக்கா– 194

கோலாலம்பூர் – 258

நெகிரி செம்பிலான் – 132

பெர்லிஸ் – 97

புத்ரா ஜெயா – 28

லபுவான் - 1

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.