ஷா ஆலம், செப் 30- நாட்டில் இன்று 12,735 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.சிலாங்கூரில் நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்றை விட இன்று சற்று அதிகரித்து 1,940 ஆனதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
சரவா மாநிலம் அதிக எண்ணிக்கையில் அதாவது 2,487 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில் ஜோகூர் (1,242), கிளந்தான் (1,232), கெடா (1,033) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-
சபா- 993
பேராக்– 913
பினாங்கு– 763
பகாங் – 697
திரங்கானு – 726
மலாக்கா– 194
கோலாலம்பூர் – 258
நெகிரி செம்பிலான் – 132
பெர்லிஸ் – 97
புத்ரா ஜெயா – 28
லபுவான் - 1
ECONOMY
இன்று 12,735 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு : சிலாங்கூரில் 1,940 பேர் பாதிப்பு
30 செப்டெம்பர் 2021, 10:13 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




