கோலாலம்பூர், செப் 27- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 10,959 ஆக குறைந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 13,104 ஆக இருந்தது.சிலாங்கூரில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 979 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சரவா மாநிலத்தில் இன்று 2,723 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நான்கு இலக்க நோய்த் தொற்றை பதிவு செய்த மற்றொரு மாநிலம் ஜோகூர் ஆகும். இம்மாநிலத்தில் 1,226 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-
சபா - 751
கோலாலம்பூர்- 176
கெடா - 660
பினாங்கு-793
கிளந்தான் - 983
பேராக் - 713
நெகிரி செம்பிலான் - 110
பகாங் - 739
மலாக்கா - 346
திரங்கானு - 691
லபுவான் - 0
புத்ரா ஜெயா - 18
ECONOMY
சிலாங்கூரில் கோவிட்-19 எண்ணிக்கை 979 ஆக குறைந்தது: நாட்டில் 10,959 சம்பவங்கள் பதிவு
27 செப்டெம்பர் 2021, 9:09 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மேற்கு ஆசிய மோதல்களுக்கு இடையிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun
22 ஜூன் 2026

selangor
பள்ளி மாணவர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த 'பியர்ஸ்' (PeerZ) திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun
18 ஜூன் 2026

selangor
இலவச மருத்துவப் பரிசோதனை நாளை சுபாங் ஜெயாவில் நடைபெறும் - பொதுமக்களுக்கு அழைப்பு
Shalini Rajamogun
5 ஜூன் 2026

national
சிறந்த பொருளாதார மையமாக உருமாறும் லங்காவி
Shalini Rajamogun
29 ஜூன் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



