ஷா ஆலம், ஆகஸ்ட் 17: கோவிட் -19 தொற்றுநோய் நாட்டைத் தாக்கியதில் இருந்து கின்ராரா மாநில சட்டசபை தொகுதியை (DUN) சுற்றியுள்ள மக்களுக்கு 5,000 க்கும் மேற்பட்ட உணவு கூடைகள் விநியோகிக்கப் பட்டுள்ளன.
சட்டமன்ற உறுப்பினர் இங் ஹி ஹான் தனது கட்சியினர் 10 டன் காய்கறிகள் மற்றும் ஐந்து டன் புதிய மீன்களை பல குடியிருப்பு பகுதிகளில் மக்கள் சுமையை குறைக்கும் முயற்சியாக வழங்கியதாக கூறினார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் கின்ராரா சமையலறை திட்டத்தின் மூலம் குடியிருப்பாளர்களுக்கு மொத்தம் 500 உணவுப் பொட்டலங்களும் வழங்கப்படுகின்றன.
"குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து உதவியளிப்போம்," என்று அவர் பேஸ்புக்கில் கூறினார்.
கின்ராரா சமையலறை கடந்த ஆண்டின் பிற்பகுதியில் மையப்படுத்தப்பட்ட சமையலறையாக உருவாக்கப்பட்டது, இது தேவைப்படுபவர்களுக்கு இலவச மதிய உணவை விநியோகிக்கும்.
இந்த திட்டம் இரண்டு இடங்களில் இயங்கியது மக்களின் ஊக்கமளிக்கும் ஆதரவை பெற்றது.
ECONOMY
கின்ராரா மாநில சட்டசபை மக்களுக்கு 5,000 க்கும் மேற்பட்ட உணவு கூடைகள்
17 ஆகஸ்ட் 2021, 8:23 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




