ஷா ஆலம், ஆக 5- மனோரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ புக்கிட் மெலாவத்தி தொகுதி இலவச தொலைபேசி சேவையை ஏற்படுத்தியுள்ளது.விரக்தி, குடும்ப பிரச்சினை,விவாகரத்து, கல்வி, சமூகம் உள்ளிட்ட மனநலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் நோக்குவோர் இந்த சேவையை பயன்படுத்தலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.
மனநல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளவர்களையும் மன நல நிபுணர்களையும் ஒன்றிணைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தொடர்பு பாலமாக இந்த தொலைபேசி சேவை விளக்குவதாக அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் குடும்பத்தை கவனிப்பது உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வரும் இல்லத்தரசிகள் உள்பட அனைவரின் மன நலம் மீது அக்கறை செலுத்துவது அவசியமாகும் என்று அவர் கூறினார்.
மனநலப் பிரச்சினை தொடர்பில் உதவி தேவைப்படுவோர் 017-8860253 என்ற எண்களில் தொகுதி சேவை மையத்தை தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
ECONOMY
மனோரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொலைபேசி சேவை
5 ஆகஸ்ட் 2021, 7:11 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

selangor
இல்திசாம் சிலாங்கூர் சுகாதாரத் திட்டம்: 6 மாதங்களில் RM17.15 மில்லியன் செலவு
Media Selangor Team
11 ஆகஸ்ட் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



