ஷா ஆலம், ஜூலை 27- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,117 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் 207 பேர் இறந்துள்ளனர். நேற்று இந்த நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,516 ஆக இருந்தது.சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று 6,508 ஆக இருந்த நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 6,616 ஆக உயர்வு கண்டுள்ளது.
கோலாலம்பூரில் இந்நோய்த் தொற்று எண்ணிக்கை 1,425 இல் இருந்து 2,457 ஆக உயர்வு கொண்டுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கெடாவில் 1,000 சம்பவங்களும் ஜோகூரில் 907 சம்பவங்களும் இன்று பதிவானதாக தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
சபா(741), நெகிரி செம்பிலான்(669), மலாக்கா(674), பினாங்கு (618), கிளந்தான்(592), பேராக் (583), சரவா(405), பகாங்(403), திரங்கானு,(317), புத்ரா ஜெயா(122), லபுவான்(11), பெர்லிஸ்(2).
HEALTH
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 16,117 ஆக அதிகரிப்பு
27 ஜூலை 2021, 2:11 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பள்ளி மாணவர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த 'பியர்ஸ்' (PeerZ) திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun
18 ஜூன் 2026

national
'மைசலாம்' சமூகச் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 18 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்கள் பயன்
Shalini Rajamogun
13 ஜூன் 2026

national
மலேசியாவில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த சுகாதார அமைச்சு இலக்கு
Shalini Rajamogun
13 ஜூன் 2026

selangor
இலவச மருத்துவப் பரிசோதனை நாளை சுபாங் ஜெயாவில் நடைபெறும் - பொதுமக்களுக்கு அழைப்பு
Shalini Rajamogun
5 ஜூன் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



