ECONOMY

கோவிட்-19 தடுப்பூசிக்கான போலி பதிவு பாரங்கள்- எச்சரிக்கையுடன் இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்து

27 ஜூன் 2021, 11:53 AM
கோவிட்-19 தடுப்பூசிக்கான போலி பதிவு பாரங்கள்- எச்சரிக்கையுடன் இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 27- கோவிட்-19 தடுப்பூசிக்கான போலி பதிவு பாரங்கள் விநியோகம் தொடர்பில் பொது மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.

வாட்ஸ்ஆப் புலனங்கள் அல்லது வேறு அதிகாரப்பூர்வமற்ற தளங்களில் பகிரப்படும் தடுப்பூசி பதிவு பாரங்கள் புறக்கணிக்கும்படி பொதுமக்களை கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழு கேட்டுக் கொண்டது.

அத்துமீறல் நிகழ்வதை தடுப்பதற்கு ஏதுவாக உங்கள் தனிப்பட்ட விபரங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். தடுப்பூசி தொடர்பான தகவல்களை பெற சிறப்பு பணிக்குழுவின் அதிகாரத்துவ தகவல் தளங்களை மட்டும் நாடுங்கள் என அது வலியுறுத்தியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.