HEALTH

இன்று 4,611 பேருக்கு  கோவிட்-19 நோய்த் தொற்று பதிவு- சிலாங்கூரில் 1,346 சம்பவங்கள்

21 ஜூன் 2021, 10:15 AM
இன்று 4,611 பேருக்கு  கோவிட்-19 நோய்த் தொற்று பதிவு- சிலாங்கூரில் 1,346 சம்பவங்கள்

ஷா ஆலம், ஜூன் 21- நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4,611 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் இதுவரை மொத்தம் 701,019 பேர் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்ட தரவுகளின் படி சிலாங்கூர் அதிகப்பட்சமாக அதாவது 1,346 சமபவங்களை பதிவு செய்துள்ளது.

அதற்கு அடுத்த நிலையில் சரவா (682), பேராக் (435), நெகிரி செம்பிலான் (437), ஜோகூர் (314), கோலாலம்பூர் (310), கிளந்தான் (219), கெடா (182), சபா (166), பினாங்கு (84), பகாங் (50), திரங்கானு (18), புத்ரா ஜெயா (15), பெர்லிஸ் (0) ஆகிய மாநிங்கள் உள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.