ஷா ஆலம், மே 3- சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மாநில அரசு இலவச பரிசோதனை இயக்கத்தை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளது.அடுத்த பரிசோதனை இயக்கத்திற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பச்சை விளக்கு கிடைத்தவுடன் அவ்வியக்கம் தொடங்கப்படும் என்றும் செல்கேர் கிளினிக் நிர்வாகி முகமது நூர் முகமது நாசீர் கூறினார்.
இந்த வாரத்தில் கூட இந்த இயக்கத்தை தொடக்கி விடலாம். எப்போது? எந்த இடத்தில்? இந்த இந்த இயக்கத்தை ஆரம்பிக்கலாம் என்ற மாநில கோவிட்-19 தடுப்பு பணிக் குழுவின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என்றார் அவர்.
கடந்த வாரம் ஆக்க கடைசியாக காஜாங், சுங்கை லோங்கில் இந்த இயக்கம் நடத்தப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதோடு அவசியம் இருந்தாலன்றி வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ECONOMY
இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் விரைவில் தொடங்கும்
3 மே 2021, 4:08 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பொருளாதார நெருக்கடி முற்றினால் அமைச்சர்களின் சம்பளக் குறைப்பு குறித்துப் பரிசீலிக்கப்படும்: பிரதமர் அன்வார் உறுதி
Shalini Rajamogun
17 ஏப்ரல் 2026

national
உலகளாவிய அழுத்தம் இருந்தபோதிலும் மலேசியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி காண்கிறது
Shalini Rajamogun
17 ஏப்ரல் 2026

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

national
மத்திய கிழக்கு பதற்றம்: பொருளாதார ஊக்கத் திட்டம் இல்லை - நிதி அமைச்சு அறிவிப்பு
Shalini Rajamogun
16 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




