ஷா ஆலம், ஏப் 9- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் மக்களின் கருத்தறியும் நிகழ்வு கடுமையான எஸ்.ஒ.பி. நடத்தப்படும்.மண்டபத்தின் பரப்பளவை பொறுத்து வருகையாளர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்பதோடு அவர்கள் கூடல் இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படும் என்று மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
இந்த கருத்தறியும் நிகழ்வில் நிர்வாக நடைமுறைகளை பின்பற்றப்படும். அதேசமயம், இந்த நிகழ்வில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையும் வரையறுக்கப்படும் என அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
மாநகர் மன்ற தலைமையக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 2021-2035 ஆண்டிற்கான மேம்பாட்டுத் திட்ட வரைவு தொடர்பான கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பில் மாநகர் மன்றம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான பரிந்துரைகள் மீது சம்பந்தப்பட்ட தனி நபர்கள் அல்லது அரசு சாரா அமைப்புகளின் கருத்துகளை கேட்டறிவதற்காக மட்டும் பிரத்தியேகமாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக அது கூறியது.
ECONOMY
கடுமையான எஸ்.ஓ.பி. நிபந்தனைகளுடன மக்கள் கருத்தறியும் நிகழ்வு - எம்.பி.எஸ்.ஏ. அறிவிப்பு
9 ஏப்ரல் 2021, 8:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

national
ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் அவசரப்பட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் - பொருளாதார நிபுணர் அறிவுறுத்தல்
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
18 ஜூன் 2026

national
மலேசியாவின் பணவீக்கம் 1.5 முதல் 2.5 விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்படும்; பொருளாதார அமைச்சு நம்பிக்கை
Shalini Rajamogun
15 ஜூன் 2026

selangor
பொருளாதார நெருக்கடியால் செலவினங்களைக் குறைக்க பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நடவடிக்கை
Shalini Rajamogun, Adam Azman
13 ஜூன் 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



