சிலாங்கூரில் இன்று 1,203 கோவிட்-19 சம்பவங்கள் பதிவுஷா ஆலம், நவ 23- சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,203 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் மொத்தம் 1,884 பேர் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினர்.
இன்று பதிவான மொத்த எண்ணிக்கையில் 63.9 விழுக்காடு அதாவது 1,067 சம்பவங்கள் சிலாங்கூரில் கண்டு பிடிக்கப்பட்டவை என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரில் இந்நோய் பிடிக்கப்பட்ட 1,203 பேரில் 76.2 விழுக்காட்டினர் அதாவது 1,067 பேர் டோப் கிளோவ் தொழிற்சாலையை உள்ளடக்கிய தெராத்தாய் தொற்று மையத்தை சேர்ந்தவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலம் இதுவரை 10,955 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ECONOMY
சிலாங்கூரில் 1,203 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு
24 நவம்பர் 2020, 2:22 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
சிலாங்கூரில் விதிக்கப்படும் நிலைத்தன்மை கட்டணத்தை ஆதரிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு
Shalini Rajamogun
22 ஜனவரி 2026

national
ரிங்கிட் வலுவடைந்தது நாட்டின் பொருளாதார மீதான நம்பிக்கையின் அறிகுறி
Shalini Rajamogun
13 பிப்ரவரி 2026

video
PM: Pelaburan Kerajaan Madani mesti beri pulangan kepada rakyat
Kathiravan Manoharan
24 டிசம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




