ஷா ஆலம், அக் 10- ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவை திட்டத்தில் குறைவான பயணிகளை ஏற்றக் கூடிய மினி பஸ்களை பயன்படுத்தும் பரிந்துரை மீது சிலாங்கூர் அரசின் 2021 வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும்.பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவோருக்கு குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த பி 40 பிரிவினருக்கு உதவும் வகையில் இத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது போக்குவரத்து துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
கிராமப் புறங்கள் மற்றும் அதிக பயணிகள் இல்லாத தடங்களில் இந்த பஸ் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 சம்பவங்கள் காரணமாக எதிர் மறையான விளைவுகளை எதிர்நோக்கியுள்ளவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும் என்றார்
அவர்.
ECONOMY
பி 40 பிரிவினருக்கு உதவ கிராமப் புறங்களுக்கு மினி பஸ் சேவை
10 அக்டோபர் 2020, 1:27 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கு அபராதக் கழிவு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கடல் பெருக்கை சமாளிக்க தடுப்பணைகள் வலுப்படுத்தப்படும்
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கவனம் கோவிட் 19 நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கிறது
n.pakiya
18 அக்டோபர் 2020

உங்கள் கருத்து என்ன?




