ஷா ஆலம், அக் 10- ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவை திட்டத்தில் குறைவான பயணிகளை ஏற்றக் கூடிய மினி பஸ்களை பயன்படுத்தும் பரிந்துரை மீது சிலாங்கூர் அரசின் 2021 வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும்.பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவோருக்கு குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த பி 40 பிரிவினருக்கு உதவும் வகையில் இத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது போக்குவரத்து துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
கிராமப் புறங்கள் மற்றும் அதிக பயணிகள் இல்லாத தடங்களில் இந்த பஸ் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 சம்பவங்கள் காரணமாக எதிர் மறையான விளைவுகளை எதிர்நோக்கியுள்ளவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும் என்றார்
அவர்.
ECONOMY
பி 40 பிரிவினருக்கு உதவ கிராமப் புறங்களுக்கு மினி பஸ் சேவை
10 அக்டோபர் 2020, 1:27 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

selangor
மேற்கு ஆசிய மோதல்களுக்கு இடையிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun
22 ஜூன் 2026

selangor
வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கு அபராதக் கழிவு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கடல் பெருக்கை சமாளிக்க தடுப்பணைகள் வலுப்படுத்தப்படும்
n.pakiya
18 அக்டோபர் 2020

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



