ஷா ஆலம், அக் 6- கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிலாங்கூர் மாநிலத்தின் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.கம்போங் துங்கு உறுப்பினர் லிம் யீ வேய் மற்றும் கோத்தா டாமன்சாரா உறுப்பினர் ஷாதிரி மன்சோர் ஆகிய இருவரும் இந்நோய்த் தொற்றிலிருந்து விடுபடுவதற்குரிய
மனோதிடத்தை பெறுவார்கள் எனத் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்
இவ்விரு சட்டமன்ற தொகுதிகள் தொடர்பான விவகாரங்களை கவனிப்பதில் சம்பந்தபட்ட சேவை மையங்களுக்கு தமது அலுவலகம் தேவையான உதவிகளை செய்யும்
என்றும் அவர் தெரிவித்தார்.
SELANGOR
இரு சட்டமன்ற உறுப்பினர்கள் நலம் பெற மந்திரி புசார் பிரார்த்தனை
6 அக்டோபர் 2020, 7:42 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கு அபராதக் கழிவு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கடல் பெருக்கை சமாளிக்க தடுப்பணைகள் வலுப்படுத்தப்படும்
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கவனம் கோவிட் 19 நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கிறது
n.pakiya
18 அக்டோபர் 2020

உங்கள் கருத்து என்ன?




