ஷா ஆலம், அக் 1- சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின்எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அதனை தடுப்ப-
தற்கான தீவிர நடவடிக்கைகளை மாநில அரசு விரைவில் அறிவிக்கவுள்ளது.
அந்நோய்ப் பரவலை விரைந்து கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அந்நடவடிக்கை கொண்டிருக்கும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கோவிட்-19 தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை மாநில அரசு அணுக்கமாக
கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கோவிட்-19 பணிக் குழு மற்றும் மாநில பாதுகாப்பு மன்றம் ஆகிய தரப்பினரை உள்ளடக்கிய கூட்டத்தை தாம் விரைவில் கூட்டவிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
கடந்த நான்கு நாட்களாக சிலாங்கூரில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை
இரண்டு இலக்கங்களாக அதிகரித்துள்ளது.
NATIONAL
கோவிட்-19 பரவலைத் தடுக்க நடவடிக்கை, அரசு விரைவில் அறிவிக்கும்
1 அக்டோபர் 2020, 8:48 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
கடல் பெருக்கை சமாளிக்க தடுப்பணைகள் வலுப்படுத்தப்படும்
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கவனம் கோவிட் 19 நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கிறது
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
பாதுகாப்பு ஆலோசனை மன்றத்தில் பல இனச் சமயம் உட்பட இதர துறைகளின் நிபுணர்களும் இடம்பெற வேண்டும்.
n.pakiya
17 அக்டோபர் 2020

உங்கள் கருத்து என்ன?




