NATIONAL

5,400 நபர்களுக்கு சமூக பரிசோதனை நடத்தப்பட்டது; இலக்கை எட்டி விட்டோம் - மந்திரி பெசார்

24 ஏப்ரல் 2020, 7:22 AM
5,400 நபர்களுக்கு சமூக பரிசோதனை நடத்தப்பட்டது; இலக்கை எட்டி விட்டோம் - மந்திரி பெசார்

ஷா ஆலம், ஏப்ரல் 24:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் முயற்சியில் தொடங்கப்பட்ட கோவிட்-19 நோய் சமூக பரிசோதனை 5400 நபர்களை தாண்டியது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இது நமது இலக்கை தாண்டிவிட்டது என்று பெருமிதம் கொண்டார் அவர்.

" மக்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. சமூக பரிசோதனை நமது இலக்கை தாண்டிவிட்டது. இருந்தாலும், சமூக பரிசோதனையை தொட்டு முழுமையான அறிக்கையை எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும்," என்று சிலாங்கூர் தலைமையகத்தில் நடைபெற்ற கோவிட்-19 நோய் தடுப்பு நடவடிக்கைக்குழு வெளியிட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.