NATIONAL

சிலாங்கூரில் கோவிட்-19 நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது; தொடர்ந்து பிகேபியை கடைபிடியுங்கள் - எஸ்திஎப்சி

11 ஏப்ரல் 2020, 1:09 PM
சிலாங்கூரில் கோவிட்-19 நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது; தொடர்ந்து பிகேபியை கடைபிடியுங்கள் - எஸ்திஎப்சி

ஷா ஆலம், ஏப்ரல் 11:

இன்று நண்பகல் 12 மணி வரை சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்கள் 35 புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்திஎப்சி) தகவல் கொடுத்துள்ளது. எஸ்திஎப்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் சிலாங்கூர் மாநிலத்தில் இது வரை 1,183 சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

" அதிகமாக புதிய சம்பவங்கள் ஏற்பட்டாலும், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எப்படி இருப்பினும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். கோவிட்-19 நோயை முழுமையாக துடைத்தொழிக்கும் வரையில் அனைவரும் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பின்பற்றி வீட்டில் இருக்கும் படி வேண்டுகிறோம்," என்று எஸ்திஎப்சி கூறியிருக்கிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.