ANTARABANGSA

வரலாற்றில் இன்று 30.10.2017

30 அக்டோபர் 2017, 3:23 AM
வரலாற்றில் இன்று 30.10.2017

இன்றைய நிகழ்வுகள்

1502 – வாஸ்கோடா காமா இந்தியாவிற்கு வந்தார்.

1922 – முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனார்.

1945 – இந்தியா ஐ.நா.வில் இணைந்தது.

1961 – ரஷ்யா உலகின் ஆகப்பெரிய 50 மெகாடன் அணுகுண்டை வெடித்தது.

*பிறப்புகள்*

1908 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலை வீரர் (இ. 1963)

1932 – பருண் டே, இந்திய வரலாற்றாளர் (இ. 2013)

1936 – ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி

1960 – மாரடோனா, கால்பந்து வீரர்

1966 – கே. வி. ஆனந்த், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்

1972 – புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, ஈழத்து அரசியல் ஆய்வாளர் (இ. 2009)

*இறப்புகள்*

1883 – தயானந்த சரசுவதி, இந்திய மெய்யியலாளர் (பி. 1824)

1910 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர்

1963 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலை வீரர் (இ. 1963)

(பிறந்த தேதியிலேயே இறந்தவர்)

1973 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)

1974 – பேகம் அக்தர், இந்தியப் பாடகி, நடிகை (பி. 1914)

1979 – சுபத்திரன், இலங்கையின் முற்போக்கு இலக்கிய கவிஞர் (பி. 1935)

1990 – வி. சாந்தாராம், இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1901)

1994 – சுவரண் சிங், இந்திய அரசியல்வாதி (பி. 1907)

1997 – சுந்தர சண்முகனார், புதுவைத் தமிழறிஞர் (பி. 1922)

1999 – தொண்டமான், இலங்கை மலையகத் தமிழர்களின் அரசியல் தலைவர் (பி. 1913)

2009 – பொ. மோகன், இந்திய அரசியல்வாதி (பி. 1949)

#மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.